ஏழைகளுக்கான ஃ பித்ரா தொகை
அன்புள்ளம் கொண்ட கொள்கை சஹோதர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் ரஹஅமதுள்ளஹி வ பரகதஹு ......
நமது ஜமாத்தின் சார்பில் இந்த ஆண்டு ஏழைகளுக்கான ஃ பித்ரா தொகை ரூபாய் 80 என மாநில தலைமை மூலம் நிர்ணயக்கப்பட்டுள்ளது....எனவே கொள்கை சஹோதர்கள் தங்களது ஃ பித்ரா தொகையை உடன் அனுப்பித்ருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .....
இப்படிக்கு - - - - - -
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
நீடூர் -நெய்வாசல் கிளை
நாகை வடக்கு
தொடர்புக்கு : 9488215235
கிளை செயலாளர் : H. முஹம்மது அய்யூப்
No comments:
Post a Comment